Saturday, July 27, 2024
31 C
Colombo
செய்திகள்உலகம்பிரபல டிக்டொக் கணக்குகள் மீது சைபர் தாக்குதல்

பிரபல டிக்டொக் கணக்குகள் மீது சைபர் தாக்குதல்

சைபர் தாக்குதலுக்கு உள்ளான டிக்டொக் கணக்குகளை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதன் தாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல பிராண்டுகள் மற்றும் பல பிரபலமான நபர்களின் டிக்டொக் கணக்குகள் இவ்வாறு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

அவற்றில் சிஎன்என் மற்றும் பாரிஸ் ஹில்டன் போன்ற பிரபலமான கணக்குகளும் உள்ளடங்குகின்றன.

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன்!

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்ததாகவும், தேவைப்பட்டால் உதவி செய்வதாகவும் உறுதியளித்ததாகவும்...

Keep exploring...

Related Articles