Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெஹெலிய மீள விளக்கமறியலில்

கெஹெலிய மீள விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 4 ஆவது சந்தேகநபர் 5 இலட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணையிலும் 1 இலட்சம் ரொக்கப் பிணையிலும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

Keep exploring...

Related Articles