Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டின் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, செப்டம்பர் 15ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles