Friday, May 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையை சேர்ந்த ISIS உறுப்பினர்கள் நால்வர் கைது

இலங்கையை சேர்ந்த ISIS உறுப்பினர்கள் நால்வர் கைது

ISIS அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் இந்தியா அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையை சேர்ந்த 4 பேரை குஜராத்தை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles