Monday, April 21, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடயனாவிடம் 5 மணிநேர வாக்குமூலம்

டயனாவிடம் 5 மணிநேர வாக்குமூலம்

முன்னாள் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனாவிடம் குற்றப் புலனாய்வுத் துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

அவர் பயன்படுத்திய கடவுச்சீட்டு அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட ஆவணங்கள் குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்படி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நேற்று (16) சட்டமா அதிபரை சந்தித்து கலந்துரையாடி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles