Saturday, February 15, 2025
22 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுராதபுரத்தில் அதிகரித்து வரும் ஸ்பாக்கள்

அனுராதபுரத்தில் அதிகரித்து வரும் ஸ்பாக்கள்

அனுராதபுரம் நகரில் சில மாதங்களில் ஸ்பா என்ற பெயரில் இயங்கும் மசாஜ் நிலையங்கள் அதிகரித்துள்ளன.

அவற்றின் உரிமையாளர்கள் பாடசாலை மாணவர்களை குறிவைக்க முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முறையான ஒழுங்குமுறை இல்லாததால், கிராமங்களுக்கு செல்லும் பக்கவாட்டு சாலைகளிலும் இந்த மையங்கள் பராமரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனை ஒழுங்குபடுத்துவதற்கு முறையான சட்டம் அமுல்படுத்தப்படும் வரை இந்த நிலைமை மேலும் அதிகரிக்கலாம் என பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles