Sunday, August 24, 2025
26.1 C
Colombo
செய்திகள்உலகம்நோர்வேயில் எரிந்த நிலையில் இலங்கையர் சடலமாக மீட்பு

நோர்வேயில் எரிந்த நிலையில் இலங்கையர் சடலமாக மீட்பு

நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காரிலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நோர்வேயில் குடும்பத்துடன் வசித்து வந்த 2 பிள்ளைகளி்ன் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் வேலை நிமித்தம் நோர்வே சென்று தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அங்கு வசித்து வந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இச் சம்பவம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் நோர்வே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles