Monday, January 19, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடுபாயில் கைதான 'மன்னா ரமேஷ்' நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்

டுபாயில் கைதான ‘மன்னா ரமேஷ்’ நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்

டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘மன்னா ரமேஷ்’ என்ற ரமேஷ் பிரிஜனக்க இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இன்று (07) அதிகாலை 4.45 மணியளவில் டுபாயில் இருந்து வந்த இலங்கை விமானம் மூலம் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக விமான நிலையத்தில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தொழிலதிபர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து மிரட்டி கப்பம் கோருதல் மற்றும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மன்னா ரமேஷ் அண்மையில் டுபாயில் பதுங்கியிருந்தபோது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles