காதலியை பார்ப்பதற்காக சென்று காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாதம்பே பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.