Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடமத்திய மாகாண சபையை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள்

வடமத்திய மாகாண சபையை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள்

வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட​​ 11 பெண்கள் உள்ளிட்ட 22 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Keep exploring...

Related Articles