Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரண்டு மே தினக் கூட்டங்களில் பங்கேற்கும் ஜனாதிபதி

இரண்டு மே தினக் கூட்டங்களில் பங்கேற்கும் ஜனாதிபதி

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (1) இரண்டு மே தினக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.

நாளை காலை கொட்டகலை மைதானத்தில் நடைபெறும் தோட்டத் தொழிலாளர்களின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்கும் ஜனாதிபதி, பின்னர் பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு மாளிகாவத்தையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் மே தினப் பேரணியில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles