Monday, May 20, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசன்னஸ்கலவுக்கு பிணை

சன்னஸ்கலவுக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் பிரபல ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கந்தானை பொலிஸார் அவரை கைது செய்து வெலிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைக்கு அமைய அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Keep exploring...

Related Articles