Sunday, May 19, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபடகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி ஒருவர் பலி

படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி ஒருவர் பலி

மன்னார் முத்தரிப்புத்துறையில் தொழிலுக்கு சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவமானது இன்று (24) காலையில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles