Sunday, September 8, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுஸ்ஸல்லாவ விபத்தில் இருவர் பலி

புஸ்ஸல்லாவ விபத்தில் இருவர் பலி

புஸ்ஸல்லாவ, ஹெல்பொட பிரதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் நேற்று (14) பிற்பகல் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வேனில் பயணித்த இரண்டு வயது குழந்தையும், 70 வயது தாத்தாவும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.18 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 303.39...

Keep exploring...

Related Articles