Sunday, August 24, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றார் மைத்திரி

வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (09) அதிகாலை நாட்டை விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்திற்காக அவருடன் 9 பேர் கொண்ட குழுவொன்றும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி இன்று (09) நள்ளிரவு 12.55 மணியளவில் தாய் எயார்வேஸின் TG-308 விமானத்தில் தாய்லாந்தின் பேங்கொக் நகருக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles