Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களின் ஏப்ரல் மாத கொடுப்பனவு இன்று முதல்

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத கொடுப்பனவு இன்று முதல்

அரச ஊழியரின் ஏப்ரல் மாத சம்பளத்தை இன்று முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபாவுடன் நிறுவனங்களுக்குப் பணத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்காக 107 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதுடன், அதிகரிக்கப்பட்ட தொகை மாத்திரம் 13 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles