Tuesday, June 17, 2025
24.5 C
Colombo
செய்திகள்உலகம்100 பேருடன் சென்ற பயணிகள் கப்பலில் தீப்பரவல்

100 பேருடன் சென்ற பயணிகள் கப்பலில் தீப்பரவல்

தெற்கு தாய்லாந்தின் சூரத் தானி கடற்கரைக்கு அருகில் பயணிகள் கப்பல் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது கப்பலில் சுமார் 100 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சூரத் தானியில் இருந்து பிரபலமான சுற்றுலாத் தீவான கோ தாவோவுக்கு கப்பல் சென்று கொண்டிருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டது.

படகில் இருந்த பயணிகள் சிலர் தீயில் இருந்து தப்பிக்க கடலில் குதித்ததாகவும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles