Sunday, May 12, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து கைப்பேசி மீட்பு

பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து கைப்பேசி மீட்பு

பூஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலையில் குமார என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று (24) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்தி நடவடிக்கையுடன் பூஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பிரிவு ஏ பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அவசர தேடுதலின் போது இவரின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசி கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘ரெவுல் குமார’ என்ற கைதியின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு கைப்பேசி, சிம் அட்டை, சார்ஜர் மற்றும் மேலதிக பேட்டரி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles