Sunday, May 12, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோப் குழுவில் இருந்து விலகினார் எரான்

கோப் குழுவில் இருந்து விலகினார் எரான்

கோப் குழுவில் இருந்து விலக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தீர்மானித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற கோப் குழுவும் அதன் தலைவரும் தவறிவிட்டதாக உணர்வதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles