Thursday, October 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோப் குழுவில் இருந்து விலகினார் எரான்

கோப் குழுவில் இருந்து விலகினார் எரான்

கோப் குழுவில் இருந்து விலக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தீர்மானித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற கோப் குழுவும் அதன் தலைவரும் தவறிவிட்டதாக உணர்வதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles