Tuesday, July 29, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருவளை கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

பேருவளை கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

பேருவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகல்கந்த கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (12) இரவு இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 30 வயதுடைய பெண் எனவும் அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles