Monday, May 12, 2025
28.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் கைது

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் கைது

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர், வாழைச்சேனையின் செம்மண்ணோடை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதுடைய குறித்த பெண்ணிடம் இருந்து 86,000 ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

53 கிராம் 240 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 24 கிராம் கேரள கஞ்சா மற்றும் 30 மில்லிகிராம் கொண்ட 1,950 போதை மாத்திரைகள் விற்பனைக்கு தாயார் செய்யப்பட்டநிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles