Tuesday, May 14, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கைது

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கைது

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (06) எதிர்ப்பு பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தினர்.

இதன்போது அதன் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித்தை பொலிஸார் கைது செய்தனர்.

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் இன்று(13) முதல் மீண்டும் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை...

Keep exploring...

Related Articles