Sunday, September 8, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண்ணை வன்புணர முயற்சி செய்த அதிபர் கைது

பெண்ணை வன்புணர முயற்சி செய்த அதிபர் கைது

பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படும் அதிபர் ஒருவரை தொம்பகஹவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் பணிபுரிந்த பெண்ணொருவரை அவர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அதிபர் இன்று (04) மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.18 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 303.39...

Keep exploring...

Related Articles