இம்மாதம் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி மார்ச் மாதம் முன்பிருந்த விலைக்கே எரிவாயுவை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் நுகர்வோருக்குக் கிடைக்கும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.