Tuesday, June 17, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆணொருவர் சடலமாக மீட்பு

ஆணொருவர் சடலமாக மீட்பு

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆற்றங்கரை வீதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புத்தள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரஹெர மாவத்தை பகுதியில் உள்ள ஆற்றின் கரையில் நேற்று (27) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் 70 முதல் 75 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், 05 அடி 11 அங்குல உயரம், குட்டை முடி, வழுக்கைத் தலை, மெலிந்த உடல் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலம் வெல்லவாய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles