Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் வீடொன்று தீக்கிரை

யாழில் வீடொன்று தீக்கிரை

யாழ்ப்பாணம் – புத்தூர் மேற்கு வளர்மதி பகுதியில் வீடு ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு 8:00 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்த முயன்ற போதும் அது முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.

மின்சார ஒழுக்கு காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles