மாத்தறை கொடவில நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கொடவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாத்தறை கொடவில நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கொடவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.