Tuesday, June 17, 2025
24.5 C
Colombo
செய்திகள்உலகம்பாலஸ்தீன பிரதமர் இராஜினாமா கடிதத்தை கையளித்தார்

பாலஸ்தீன பிரதமர் இராஜினாமா கடிதத்தை கையளித்தார்

பாலஸ்தீன மேற்குக் கரையின் கட்டுப்பாட்டை கொண்டிருந்த பிரதமர் மொஹமட் ஷ்டய்யே பதவி விலக தீர்மானித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியிடம் தனது இராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாக கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles