Sunday, May 12, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டு‘உறுமய’ அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

‘உறுமய’ அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மக்கள் தமது காணியில் சுதந்திர உரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை உறுமய தேசிய செயற்பாட்டு அலுவலகத்தில் 1908 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மற்றும் 011 435 4600, 011 435 4601 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles