Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் 92 இலட்சம் பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளனர்

இலங்கையில் 92 இலட்சம் பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளனர்

இலங்கையில் சுமார் 92 இலட்சம் பேருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 22 மில்லியனாக உள்ளதுடன், அவர்களில் பாதி பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles