இலங்கையில் சுமார் 92 இலட்சம் பேருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 22 மில்லியனாக உள்ளதுடன், அவர்களில் பாதி பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.