Wednesday, May 15, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொரளையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்!

பொரளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்!

பொரளை – ஆனந்தராஜகருணா மாவத்தையில் நேற்றிரவு இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளை திருடிய இருவர் கைது

வீடொன்றில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சில தினங்களுக்கு...

Keep exploring...

Related Articles