இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் மலையகத்துக்கான 10,000 வீடமைப்புத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நான்காவது கட்டத்தின் கீழ் 10மாவட்டங்களிலுள்ள 45 தோட்டங்களில் 1,300 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டார்.