2012 ஆம் ஆண்டு கொட்டகெதனவில் தாய் மற்றும் மகளை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து இரத்தினபுரி மேல் நீதிமன்றம் இன்று(19) தீர்ப்பளித்தது.
கொட்டகெத்தன பிரதேசத்தை சேர்ந்த நீல் லக்ஷ்மன் என்ற குற்றவாளிக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.