Wednesday, May 15, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொட்டகெத்தன இரட்டை கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

கொட்டகெத்தன இரட்டை கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

2012 ஆம் ஆண்டு கொட்டகெதனவில் தாய் மற்றும் மகளை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து இரத்தினபுரி மேல் நீதிமன்றம் இன்று(19) தீர்ப்பளித்தது.

கொட்டகெத்தன பிரதேசத்தை சேர்ந்த நீல் லக்ஷ்மன் என்ற குற்றவாளிக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளை திருடிய இருவர் கைது

வீடொன்றில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சில தினங்களுக்கு...

Keep exploring...

Related Articles