Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு கடத்தப்படவிருந்த 364 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 364 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 364 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் நாகப்பட்டினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகபட்டினம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி பகுதியிலேயே இந்த கஞ்சா தொகை நேற்று(18) கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது அக்கரைப்பேட்டை, நாகப்பட்டினம், வேட்டைக்காரனிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles