Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிராம உத்தியோகத்தர்களின் நேர்முகத் தேர்வுகளுக்கான திகதி அறிவிப்பு

கிராம உத்தியோகத்தர்களின் நேர்முகத் தேர்வுகளுக்கான திகதி அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவுகின்ற உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக , புதிதாக கிராம உத்தியோகத்தர்கள் 2100 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு அஷோக பிரியந்த தெரிவித்துள்ளது.

கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் அண்மையில் நடைபெற்ற போட்டி பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய நேர்முகத் தேர்வுகளுக்கான அழைப்பு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Keep exploring...

Related Articles