Sunday, May 12, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல்கலைக்கழக மாணவர்கள் இடையே மோதல்

பல்கலைக்கழக மாணவர்கள் இடையே மோதல்

சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்கும் மாணவர்கள் மூவர் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் இரண்டு மாணவர்களும் ஒரு மாணவியுமே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன் பம்பஹின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாணவர்கள் இருவரும் பலாங்கொடை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்கும் மாணவர்கள் சிலர் வெளியில் இருந்து உணவை பெற்று சிற்றுண்டி சாலையில் உணவை உட்கொண்ட போது சப்ரகமுவ பல்கலைக்கழக மூத்த மாணவர்கள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


தாக்குதல் நடத்தி மாணவர்கள் இது வரை அடையாளம் காணப்படவில்லை மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles