Wednesday, July 23, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎடை குறைந்த பாணை விற்ற 100 பேருக்கு எதிராக வழக்கு

எடை குறைந்த பாணை விற்ற 100 பேருக்கு எதிராக வழக்கு

குறைந்த எடை கொண்ட பாண்களை விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்று (05) முதல் நாடளாவிய ரீதியில் குறைந்த எடை கொண்ட ரொட்டிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன்போது குறித்த வர்த்தகர்கள் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

பாணின் எடை குறிப்பிடும் வர்த்தமானியை அரசாங்கம் அண்மையில் வெளியிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles