Sunday, May 12, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெஹெலியவுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவுகளை பெற அனுமதி

கெஹெலியவுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவுகளை பெற அனுமதி

தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிந்துரைகளின் அடிப்படையில், கெஹெலிய ரம்புக்வெல்ல வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவுகளை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வந்த போது ​​அவர் கைது செய்யப்பட்டதுடன், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு

வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு...

Keep exploring...

Related Articles