Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு கைதிகளுக்கு இடையில் மோதல் - ஒருவர் பலி

இரு கைதிகளுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி

திருகோணமலை சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த மோதல் சம்பவம் நேற்று (05) காலை 07.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அங்கு காயமடைந்த திருகோணமலை கிண்ணியாவைச் சேர்ந்த உவைஸ் முகம்மது உபேய் என்ற கைதியே திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால்,வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன், சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles