அவிசாவளை பிரதேசத்தில் குப்பை சேகரிப்பு நிலையத்தில் இன்று (06) இடம்பெற்ற வெடிவிபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெடிப்புச் சம்பவம் எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.