Sunday, May 12, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅவிசாவளையில் வெடிவிபத்து - ஒருவர் பலி

அவிசாவளையில் வெடிவிபத்து – ஒருவர் பலி

அவிசாவளை பிரதேசத்தில் குப்பை சேகரிப்பு நிலையத்தில் இன்று (06) இடம்பெற்ற வெடிவிபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெடிப்புச் சம்பவம் எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles