Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுக்திய நடவடிக்கையில் 667 பேர் கைது

யுக்திய நடவடிக்கையில் 667 பேர் கைது

யுக்திய நடவடிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 667 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 191 கிராம் ஹெரோயின் மற்றும் 103 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles