Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகந்தகாடு மோதல் சம்பவம்: பலர் கைது

கந்தகாடு மோதல் சம்பவம்: பலர் கைது

கந்தகாடு புணர்வாழ்வு முகாமில் நேற்று இடம்பெற்ற மோதல் தொடர்பாக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புணர் வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles