Sunday, May 12, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுனரமைக்கப்பட்ட 17 சொகுசு பேருந்துகள் மீண்டும் சேவையில்

புனரமைக்கப்பட்ட 17 சொகுசு பேருந்துகள் மீண்டும் சேவையில்

சேவையில் இருந்து நீக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 17 சொகுசு பேருந்துகள் புனரமைக்கப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பேருந்துகளை புனரமைப்பதற்காக 10 மில்லியன் ரூபாவுக்கும் குறைவான தொகையே செலவிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் நெடுஞ்சாலைகளில் இவற்றை இயக்குவதன் மூலம் நாளொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்ட முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles