Tuesday, November 25, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாலியல் வன்புணர்வு: பாராளுமன்ற ஊழியர்கள் மூவர் கைது

பாலியல் வன்புணர்வு: பாராளுமன்ற ஊழியர்கள் மூவர் கைது

பாராளுமன்ற ஊழியர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாராளுமன்ற ஊழியர் இரு பெண்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles