Tuesday, May 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு4 வயதுடைய குழந்தைகளில் 30% பேர் முன்பள்ளிக்கு செல்வதில்லை!

4 வயதுடைய குழந்தைகளில் 30% பேர் முன்பள்ளிக்கு செல்வதில்லை!

இலங்கையில் 4 வயதுடைய குழந்தைகளில் 30% பேர் முன்பள்ளிக்கு செல்வதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குழந்தை வளர்ச்சிக்கு முந்திய கட்டம் மிகவும் முக்கியமானது எனவும் உலகில் அதற்கு அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த நாட்டில் சுமார் 6000 முன்பள்ளி டிப்ளோமாதாரிகள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles