Monday, May 13, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகனின் துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி

மகனின் துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி

கேகாலை – தெடிகம – ஜயலத் மலையில் வேட்டையாட தந்தையும் மகனும் சென்றுள்ளனர்.

இதன்போது இறையை கண்ட மகன் அதனை வேட்டையாடும் நோக்கில் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய, 17 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் வீழ்ந்து குழந்தை பலி

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்தது. ஈரியகஹமட கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 04 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. நேற்று (11) வீட்டுக்கு அருகில்...

Keep exploring...

Related Articles