கேகாலை – தெடிகம – ஜயலத் மலையில் வேட்டையாட தந்தையும் மகனும் சென்றுள்ளனர்.
இதன்போது இறையை கண்ட மகன் அதனை வேட்டையாடும் நோக்கில் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய, 17 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.