Tuesday, May 14, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க திட்டம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க திட்டம்

பெறுமதி சேர் வரி அதிகரிப்பால் உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துள்ளதாகவும், எனவே போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் கொள்கலன் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ள எரிபொருள் விலை திருத்தத்துடன் போக்குவரத்துக் கட்டணங்களையும் அதிகரிக்க எதிர்பார்க்கின்றனர்.

உதிரி பாகங்களின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், கொள்கலன் போக்குவரத்து வாகனங்களில் இருந்து கணிசமானோர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் இன்று(13) முதல் மீண்டும் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை...

Keep exploring...

Related Articles