Monday, November 24, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிஷ்வ புத்தாவின் விளக்கமறியல் நீடிப்பு

விஷ்வ புத்தாவின் விளக்கமறியல் நீடிப்பு

‘விஷ்வ புத்தா’ என்ற நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (24) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் கொழும்பு மேலதிக நீதவான் சிறைச்சாலை திணைக்களத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விஷ்வ புத்தா கைது செய்யப்பட்டு கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles