Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிக்கு சுட்டுக் கொலை: தீக்கிரையான நிலையில் கார் மீட்பு

பிக்கு சுட்டுக் கொலை: தீக்கிரையான நிலையில் கார் மீட்பு

பிக்கு ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர்கள் பயணித்ததாக கூறப்படும் கார் ஒன்று கடுவலை கொடெல்ல பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் வைத்து நேற்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கார் முழுவதுமாக தீக்கிரையாகி இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Keep exploring...

Related Articles